Tuesday 23 September 2014

வாழை துளிகள்...

வாழை துளிகள்...
* வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணம் தணிந்து ஆண்மை மிகும்.
* வாழைப் பிஞ்சை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிதல் அடிவயிற்றுப் புண்கள் 
விரைவில் ஆறும்.
* வாழை இலையில் உணவை உட்கொள்வதால் உடலின் தோல் மென்மையும், பளபளப்பும் பெற்று அழகும் ஆரோக்கியமுடனும் தோன்றும். தலை முடியும் கருக்கும்.
* எவ்வகைத் தீக்காயமாயினும் குருத்து வாழை இலையை தீகாயத்தில்ன மேல் வைத்துக் கட்டுவதாலும் வாழை இலை அல்லது பூவைக் கசக்கி அதன் சாற்றை மேல் தடவுவதாலும் விரைவில் குணம் தரும்.
* வாழைத் தண்டின் சாறு சிறுநீரைப் பெருக்கும். இதில் வெடிப்பின் சத்து சேர்ந்துள்ளதால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல் குணமாகும். கற்கள் விரைந்து வெளியேறும்.
* வாழைக் கிழங்கை இடித்து அதன் சாறை நீக்கி விட்டு திப்பியை அடிபட்ட வீக்கங்களுக்கு இட வீக்கமும் வலியும் குணமாகும்-இப்படி எண்ணற்ற பலன்களை உடைய வாழையை எவ்வகையிலேனும் அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு பெறுங்கள்

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator