Saturday 27 September 2014

லலிதா பஞ்சரத்ன மந்திரம் மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம் சகல சவுபாக்கியங்களைத் தரும்










லலிதா பஞ்சரத்ன மந்திரம்

மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம்
சகல சவுபாக்கியங்களைத் தரும்

இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். சக்தி வாய்ந்த இம்மந்திர ஸ்லோகம் தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது.

ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம்
ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.

ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்
ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்
மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷúசாப குஸுமேக்ஷúஸ்ருணீன்ததானாம்

பராதர் நமாமி லலிதா சரணார விந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம்
பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.

ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்

ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி

ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா
ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்

லலிதா பஞ்சரத்ன மந்திரம்    மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம்  சகல சவுபாக்கியங்களைத் தரும்     இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். சக்தி வாய்ந்த இம்மந்திர ஸ்லோகம் தினசரி பாராயணத்திற்கு மிகச் சிறந்தது.    ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்  பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம்  ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்  மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.    ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்  ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்  மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம்  புண்ட்ரேக்ஷúசாப குஸுமேக்ஷúஸ்ருணீன்ததானாம்    பராதர் நமாமி லலிதா சரணார விந்தம்  பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்  பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம்  பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.    ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்  த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்  விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்  விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்    ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம  காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி  ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி  வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி    ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா  ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே  தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா  வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator