Thursday, 18 September 2014

மந்த்ர புஷ்பம்.













மந்த்ர புஷ்பம்.

யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான்
பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான்
பஸுமான் பவதி

 ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத
ஆயதனவான் பவதி அக்னிர்வா அபா - மாயதனம் ஆயதனவான்
பவதி யோக்னே - ராயதனம் வேத

ஆயதனவான் பவதி ஆபோ வா அக்னே - ராயதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபா - மாயதனம் வேத
ஆயதனவான் பவதி வாயுர்வா அபா-மாயதனம் ஆயதனவான்
பவதி யோ வாயோ - ராயதனம் வேத ஆயதனவான் பவதி

ஆபோ வை வாயோ-ராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம்
வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி அஸெள
வை தபன்னபா - மாயதனம் ஆயதனவான் பவதி யோமுஷ்ய தபத
ஆயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்

ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபா-மாயதனம் வேத
ஆயதனவான் பவதி சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான்
பவதி யஸ்சந்த்ரமஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி

ய ஏவம் வேத யோபா-மாயதனம் வேத ஆயதனவான் பவதி
நக்ஷத்ராணி வா அபா-மாயதனம் ஆயதனவான் பவதி யோ நக்ஷத்ராணா
மாயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை நக்ஷத்ராணா
மாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத

யோபா-மாயதனம் வேத ஆயதனவான் பவதி பர்ஜன்யோ வா 
அபா-மாயதனம் ஆயதனவான் பவதி ய: பர்ஜன்யஸ்-யாயதனம்
வேத ஆயதனவான் பவதி ஆபோ வை பர்ஜன்யஸ்யா-யதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோபாமாயதனம் வேத

ஆயதனாவான் பவதி ஸம்வத்ஸரோ வா அபா-மாயதனம்
ஆயதனவான் பவதி யஸ்-ஸம்வத்ஸரஸ்-யாயதனம் வேத
ஆயதனவான் பவதி ஆபோ வை ஸம்வத்ஸரஸ்-யாயதனம்
ஆயதனவான் பவதி ய ஏவம் வேத யோப்ஸு நாவம்
ப்ரதிஷ்டிதாம் வேத ப்ரத்யேவ திஷ்டதி

ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே நமோ வயம் வைஸ்ரவணாய
குர்மஹே ஸ மேகாமாங்காமகாமாய மஹ்யம் காமேஸ்வரோ
வைஸ்ரவணோததாது குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:

ந கர்மணா ந ப்ரஜயா தனேன த்யாகேனைகே அம்ருதத்வ
மானஸு பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விப்ராஜ
தேதத்யதயோ விஸந்தி

வேதாந்த-விஜ்ஞான-ஸுநிஸ்சிதார்தா: ஸந்ந்யாஸ-யோகாத்-யதய:
ஸுத்த-ஸத்வா: தே ப்ரஹ்ம லோகே து பராந்தகாலே பராம்ருதாத்
பரிமுச்யந்தி ஸர்வே

தஹ்ரம் விபாபம் பரவேஸ்ம பூதம் யத்புண்டரீகம் புரமத்ய
ஸஸ்தம் தத்ராபி தஹ்ரம் ககனம் விஸோகஸ்-தஸ்மின் யதந்தஸ்
ததுபாஸிதவ்யம்

யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ மஹேஸ்வர:

யோ வைதாம் ப்ரஹ்மணோ வேத அம்ருதேநாவ்ருதாம் புரீம்
தஸ்மை ப்ரஹ்ம ச ப்ரஹ்மா ச ஆயு: கீர்த்தி ரஜாந்தது:

(வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி)

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator