ஸ்ரீ ரங்கம் ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் இங்கு எல்லாமே பெரியவைகள். ...........
இராமபிரானே நமக்குப் பெருமாள் ஆவார். அவரால் தொழப்பட்ட இந்த
ரங்கநாதன் பெரிய பெருமாள்.கோவிலும் பெரிது. அதனால் பெரிய கோவில் ஆயிற்று. 7 மதில்களும்,எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. இதற்குச் சிகரம் வைத்தாற்போல்இத்தலத்தின் கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கு எழுந்தருளியுள்ளகருடன் மிகப்பெரியவர். இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர் உரையாசிரியர்,
ஆச்சான்பிள்ளையோ பெரியவாச்சான் பிள்ளை.
திருமதில்கள் பெரிது.
இங்கிருந்த ஆச்சார்யார் நம்பிகளின் திருநாமமோ பெரிய நம்பி. தாயாருக்குபெரிய பிராட்டி என்பது பெயர் இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரியஅவசரம் என்று பெயர். இங்குள்ள வாத்யத்திற்கு பெரிய மேளம் என்று பெயர். இங்கு தயாரிக்கப்படும் பட்சணங்கட்குப் பெரிய திருப்பணியாரங்கள்என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக்கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார்.இரண்டாகப்பிரிந்து ஓடும் காவிரியும், கொள்ளிடமும் தமிழ்நாட்டிலேயே பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரியமங்களாசாசனங்கள். ஆம் 108 திவ்ய தேசங்களில் 11 ஆழ்வார்களால் 247பாக்களால் பெரிய மங்களாசாசனம்பெற்றவர்இப்பெருமாள்.இராமாயணகாலத்திற்கும்முற்பட்டு,இப்பூமிக்கு வந்த பெருமாள் இவரென்றால் இவரின்தொன்மை பற்றிஆராய்வதுபெரியஆய்வு.அப்பேற்பட்டதொன்மையானபெருமாள் தமிழகத்தில் இங்கு வந்து பள்ளி கொள்ள விரும்பினாரென்றால்
அது பெரிய விஷயம்....
நன்றி-ஆன்மிக தகவல்கள்
இராமபிரானே நமக்குப் பெருமாள் ஆவார். அவரால் தொழப்பட்ட இந்த
ரங்கநாதன் பெரிய பெருமாள்.கோவிலும் பெரிது. அதனால் பெரிய கோவில் ஆயிற்று. 7 மதில்களும்,எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. இதற்குச் சிகரம் வைத்தாற்போல்இத்தலத்தின் கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கு எழுந்தருளியுள்ளகருடன் மிகப்பெரியவர். இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர் உரையாசிரியர்,
ஆச்சான்பிள்ளையோ பெரியவாச்சான் பிள்ளை.
திருமதில்கள் பெரிது.
இங்கிருந்த ஆச்சார்யார் நம்பிகளின் திருநாமமோ பெரிய நம்பி. தாயாருக்குபெரிய பிராட்டி என்பது பெயர் இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரியஅவசரம் என்று பெயர். இங்குள்ள வாத்யத்திற்கு பெரிய மேளம் என்று பெயர். இங்கு தயாரிக்கப்படும் பட்சணங்கட்குப் பெரிய திருப்பணியாரங்கள்என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக்கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார்.இரண்டாகப்பிரிந்து ஓடும் காவிரியும், கொள்ளிடமும் தமிழ்நாட்டிலேயே பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரியமங்களாசாசனங்கள். ஆம் 108 திவ்ய தேசங்களில் 11 ஆழ்வார்களால் 247பாக்களால் பெரிய மங்களாசாசனம்பெற்றவர்இப்பெருமாள்.இராமாயணகாலத்திற்கும்முற்பட்டு,இப்பூமிக்கு வந்த பெருமாள் இவரென்றால் இவரின்தொன்மை பற்றிஆராய்வதுபெரியஆய்வு.அப்பேற்பட்டதொன்மையானபெருமாள் தமிழகத்தில் இங்கு வந்து பள்ளி கொள்ள விரும்பினாரென்றால்
அது பெரிய விஷயம்....
நன்றி-ஆன்மிக தகவல்கள்
![]() | Timeline Photos
|
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE



No comments:
Post a Comment