Tuesday 31 December 2013

நல்லெண்ணை பயண்பாடு அதிகமானால் மருத்துவமனைகளின் வருமானம் பாதிக்கப்படும்...

நல்லெண்ணை பயண்பாடு அதிகமானால் மருத்துவமனைகளின் வருமானம் பாதிக்கப்படும்...
********************************************
நவீன வாழ்க்கை மோகத்தில் நாம் காற்றில் பறக்கவிட்ட பாரம்பரியங்களில் முக்கியமானது எண்ணெய் குளியல். 

தவிர்ப்பதற்கான முதல் காரணம் நேரமின்மை. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும், தலைமுடி படிந்து விடும், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என ஆளுக்கொரு காரணம் இருக்கும். பிடிக்கிறதோ, இல்லையோ தீபாவளிக்கு தீபாவளி மட்டுமாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற பழக்கத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

முன்பெல்லால் வாரமொருமுறை ஆண் பெண் வேறுபாடின்றி எண்ணெய் குளியல் எடுக்கும் வழக்கம் இருந்த்து.

ஆண் சனி அன்றும் பெண் வெள்ளி அன்றும் எண்ணெய் வைத்து குளித்தனர்.

எண்ணெய் குளியல் எடுக்கும் பழக்கம் உள்ளவருக்கு உடல் சூடு சம்பந்தமான நோய் வருவதிலை (வயிற்று வலி, வாய் புண், குடல் புண் சரும நோய்)

தோல் சுருக்கம் வருவதில்லை இளமையான தோற்றத்துடன் மனதும் புத்துணற்சியுடன் இருக்கும்.
மன அழுத்ததை வெகுவாக குரைக்கிறது........

சலி இறுமல் கூட பெரும்பாலும் உடல் சூட்டினால் வருவதே அவைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது...

வயிற்றுகடுப்பு என்று அதிகபடியான சூட்டினால் வரும் அப்போது ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய்யை கையில் எடுது வயிற்றில் வைத்து அனல் பறக்க தேய்க்க 10 நிமிடத்தில் வலி பறந்து விடும்..

நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.இதில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும் உடலுக்குப் பயன்படுகிறது. வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

மருத்துவர்களுக்கும் தெறியும் ஆனாலும் மக்களிடம் எண்ணெய் குளியலால் பயன் ஏதும் இல்லை என்று சொல்லி சொல்லியே இன்று அந்த பழக்கத்தை அடியோடு அழித்து விட்டனர்.

இவ்வளவு நன்மை தரும் நம் பாரம்பரிய முறையை நம் அறியாமையாலும் வியாபார குணம் கொண்ட மருத்துவர்களின் சூழ்ச்சியாலும் மெல்ல மறந்து வருவது ஆரோக்கியமான செயல் அன்று

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator