Friday 18 April 2014

பெண்களே உஷார்..!

பெண்களே உஷார்..!

Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..!

Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில்
போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்;

இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம்;

பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்;

அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே கருவுறமுடியாமல் போய்விடுமாம்;

தொடர்ந்து கொடுக்கப்பட்டால் இதற்கு அடிமை ஆக நேரிடுமாம்;

மேலும் பல பக்க விளைவுகள் உண்டு என்கின்றனர்;

இதேபோல நிறைய வல்லுறவுக்கு வழிவகுக்கும் மருந்துகள் இருக்கின்றன;

அவற்றில் இந்த ரோஹைப்னால் எளிதில்
கிடைக்கக்கூடியது;

எனவே, பெண்களே, நீங்கள் இரவு நேரக்
கொண்டாட்டங்களுக்குச் செல்லாதவர்களாக
இருந்தாலும் எப்போதாவது தனியாக ஒரு இடத்திற்குச் செல்ல நேரலாம்;

அல்லது வேறு எதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு நம்பிக்கையானவர் மூலம் வேறுயாராவது கொடுத்து விடலாம், மூடிய புட்டிகளிலும் ஊசியால்
செலுத்தப்பட்டிருக்கலாம்;

சுவையும் இருக்காது; எனவே வெளியிடங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த தகவலை பகிருங்கள் நண்பர்களே....!


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator