Monday 13 October 2014

deepavali recipes in Tamil


தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்

‪#‎ரவாபூரி_பாயசம்‬:

தேவையானவை:

பேணி ரவை - அரை கப், சர்க்கரை - ஒரு கப், பால் - அரை லிட்டர், நெய் - பொரிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 6.

செய்முறை:

பேணி ரவையை சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் அடித்துப் பிசைந்து, சிறு சிறு மெல்லிய அப்பளங்கள் போல இட்டு, ஈரம் போக உலரவிட்டு, நெய்யில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைத்து பொரிக்கவும்). பாலைக் காய்ச்சி, அதில் பொரித்து வைத்தவற்றை நொறுக்கிப் போட்டு வேகவைக்கவும். அதனுடன் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து, எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.
பேணி ரவை இல்லாவிட்டால், சாதாரண ரவையிலும் தயாரிக்கலாம்.

#ரவாபூரி_பாயசம்:    தேவையானவை:     பேணி ரவை - அரை கப், சர்க்கரை - ஒரு கப், பால் - அரை லிட்டர், நெய் - பொரிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 6.    செய்முறை:     பேணி ரவையை சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, மீண்டும் அடித்துப் பிசைந்து, சிறு சிறு மெல்லிய அப்பளங்கள் போல இட்டு, ஈரம் போக உலரவிட்டு, நெய்யில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைத்து பொரிக்கவும்). பாலைக் காய்ச்சி, அதில் பொரித்து வைத்தவற்றை நொறுக்கிப் போட்டு வேகவைக்கவும். அதனுடன் சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து, எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.  பேணி ரவை இல்லாவிட்டால், சாதாரண ரவையிலும் தயாரிக்கலாம்.

‪#‎நவதானிய_அப்பம்‬:

தேவையானவை:

நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

செய்முறை:

நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.

#நவதானிய_அப்பம்:    தேவையானவை:      நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் -  ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.    செய்முறை:     நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை  தூவிப் பரிமாறவும்.  அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.









 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator