Sunday 12 October 2014

பெரியவா சரணம்.

பெரியவா சரணம்.

இன்று மாலை நண்பர் ஒருவருடன் ஒரு ஜோஸ்யரைக் காண சென்றிருந்தேன். அவ்வமயம் அறிந்ததொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்கின்றேன்.

நம் ஜாதகத்தில் 1,3,6,8,12 முதலிய இடங்களில் குரு வாசம் செய்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி குருவின் அருள் பெறவல்லதொரு ஸ்லோகம் இது. இதனைப் பாராயணம் செய்வதால் செல்வம், அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுளும் அதிகரிக்கும் என்றார்.

ஸ்ரீ கணேசாய நம:

ஓம் குரு ப்ருஹஸ்பதிர் ஜீவ: ஸுராசார்யோ விஹாம் வர:
வாகீஸோ தியோ தீர்க்க-ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா

ஸுதா-த்ருஷ்டிர் க்ரஹாதீஸோ க்ரஹ-பீடா-அபஹாரக:
தயா-கரஸ் ஸௌம்ப மூர்த்தி: ஸுரார்ஸ்ய: குட்மலத்யுதி

லோக்-பூஹ்யோ: லோக-குரு நீதி-க்கோ நீதி-காரக
தாரா-பதிஸ்ச ஆங்கிரஸோ வேத-வேத்யோ பிதாமஹ

பக்த்யா ப்ரஹஸ்பதிம் ஸ்ம்ருத்வா நாமானி ஏதானி ய: படேத்
அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந் நர:

ஜீவேத் வர்-ஸ்தம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி
ய: பூஜ்யோத் துரு-தினே பீத-கந்த-அக்ஷத-அம்பரை:

புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச பூஜயித்வா ப்ருஹஸ்பதிம்
ப்ராஹ்மணான் போஜயித்வா பீடா: ஸாந்திர் பவேத் குரோ:

இதில் முக்கியமான விஷயம் வியாழக்கிழமை அன்று ஒரு ஏழை ப்ராஹ்மணனுக்கு ஆஹாரம் பண்ணி வைத்தல் வேண்டுமாம்.

நல்ல விஷயம் அறிந்தோம்; அதனை நாலுபேருக்கும் பகிர்ந்தோம் என்ற திருப்தி எனக்கு!

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator