Monday 25 August 2014

இஸ்லாமியர்களிடம் கேட்கப்பட்ட எட்டு கேள்விகள் கொண்ட பதிவில் ஒரு கேள்வி மேற்கு நோக்கி ஏன் தொழுகிறீர்கள் ? என்பதுதான் BY Sarvam Krishnarpanam

இஸ்லாமியர்களிடம் கேட்கப்பட்ட எட்டு கேள்விகள் கொண்ட பதிவில் ஒரு கேள்வி மேற்கு நோக்கி ஏன் தொழுகிறீர்கள் ? என்பதுதான்.

அதற்கு பலர் பலவாறு பதில் கூறினார்கள். சிலர் மெக்கா உலகின் மத்தியில் உள்ளது என்று நோபல் பரிசு பெறக் கூடிய பதிலை கொடுத்தார்கள். வேறு சிலரோ சரியாக ஏழு வானத்திற்கு மேல் அல்லா உட்கார்ந்திருக்கும் அரியனைக்கு கீழே காஃபா இருப்பதால் அதை நோக்கி தொழ வேண்டும் என்று அடித்து விட்டார்கள். ஏனப்பா பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது, அல்லாவின் அரியனையும் ஏழு வானத்திற்கு மேல் ஒருவின்கோளத்தை போல் பூமியின் சுற்றுதலுக்கு ஏற்ப சுற்றுகின்றதா ?

மற்ற பலரோ நபிகள் அவர்கள் அனைவரையும் ஒரு சேர ஒரே திசையை நோக்கி அமர வைப்பதற்காக அவ்வாறு பணித்ததாக சொல்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அது ஏன் மெக்காவை நோக்கி அமர வேண்டும் என்பதைதான். அனைவரும் மெக்காவை நோக்கி அல்லாமல் ஏதோ ஒரு திசையை நோக்கி அமர்வதில் என்ன தவறு ?

வஹாபிய‌ர்கள் கடைசி வரை ஒத்துக் கொள்ள மறுப்பது என்னவென்றால் இவர்கள் அந்த மெக்காவில் உள்ள‌ மண்ணாலும், கற்களாலும் ஆன கட்டிடத்திற்கும், காபா என்கிற கருப்பு கல்லுக்கும் இவர்கள் கொடுக்கும் மதிப்பை . இது கீழே சேற்றில் விழுந்து புரண்டும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதைதான்.

வீடு தோறும் மெக்காவின் புகைப்படத்தை மாட்டி வைத்து, தொழுகின்ற ஒவ்வொரு வேளையிலும் மேற்கு நோக்கி தொழுதுக் கொண்டு அது வெறும் கட்டிடம்தான் அதற்கு ஒன்றும் மதிப்பில்லை, அதை ஒன்றும் வணங்கவில்லை என்று சொல்வது மிகப்பெரும் நகைச்சுவைதான். இவர்கள் ஏன் இப்படி மழுப்புகிறார்கள் என்றால், அந்த கட்டிடத்தை இவர்கள் வணங்குவது தெரிந்துவிட்டால் பின் இவர்கள் உலகம் முழுதும் உள்ள உருவச் சிலைகளை அடித்து நொறுக்கி, தங்கள் காட்டு மிராண்டி கொள்கைகளை அமல் படுத்தியது தவறு என்று ஆகிவிடுமே அதற்குதான்.

காஃபா என்கிற கருப்பு கல்லுக்குள்ளும், மெக்காவில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் இவர்கள் அருவ வழிபாடு சுருண்டு படுத்து விட்டதை எத்தனை மறைத்தாலும் மறைக்க முடியாது.

உருவம் இல்லாமல் அருவம் இல்லை. அருவம் இல்லாமல் உருவம் இல்லை. இது இவர்களுக்கு எத்தனை சொன்னாலும் புரியப் போவதில்லை.



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator