Wednesday 27 August 2014

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-5

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு-5
ஸ்லோகம்:
ஓம் கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம்கவீனாம் உபமர்க்ஷவச்தமம்
ஜேஷ்டராஜம் ப்ரம்ஹனாம் ப்ரம்ஹனாச்பத
ஆ நஹ க்ஷ்ரின்வன் நுத்திபிஹி சீதசாதனம்
ஒம் மஹா கனாதிபதயே நமஹா

பொருள்:

கணங்களின் தலைவனான கணபதி பகவானே, உமக்கு என் பூஜையை சமர்பிக்கின்றேன்
அறிவிற்கெல்லாம் அறிவாக ஏதாயினும் அதன் உச்சத்தில் இருப்பவரே
எல்லாவர்க்கும் முதல் கடவுளானவரே, ஓம் என்னும் தாரக மந்திரத்தின் உருவானவரே, யோக நிலையில் இருப்பவரே
எங்கள் பூஜையை கேட்டு நாம் செய்யும் பூஜையில் அமர்ந்து
அருளிடவேண்டும் ஓம் மகாகணபதியே

குறிப்பு

மகாகணபதி முழு முதற்கடவுளாக போற்றபடுபவர். முதல்வன் என்றால் அனைவரும் அவரை பின்பற்றுவர் தானே. அவ்வாறு பூத கணாதிகள் அவரை பின்பற்றுகின்றனர். கல்வி, ஞானம், அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர் சக்தியின் இச்சா சக்தியால் உதித்த விநாயகர். அவரை வெல்ல யாரும் இல்லை என்று உணர்த்தியவர். ஆளானப்பட்ட சனிஸ்வரனிடமே "இன்று போய் நாளை வா" என்று கூறியவர் அவர். எக்காரியத்தை செய்யும் முன்பும் அவரை வேண்டி விரும்பி அழைத்து உபசரித்த பின் தொடங்கினால் மனமகிழ்ந்து அருளுவார். காரிய சித்தியும் உண்டாகும்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator