Saturday 2 August 2014

இனி சான்றிதழ்களில் கெஜட் அலுவலர்களின் கையொப்பம் தேவையில்லை : மத்திய அரசு முடிவு By dn, புது தில்லி

இனி சான்றிதழ்களில் கெஜட் அலுவலர்களின் கையொப்பம் தேவையில்லை : மத்திய அரசு முடிவு
By dn, புது தில்லி

அரசு அலுவலகங்களுக்கு விண்ணப்பம் தாக்கல் செய்யும்போது அதனுடன் இணைக்கும் சான்றிதழ்கள் உண்மைமையானவை என்பதை உயர் அதிகாரிகள் சான்றளிக்கும் முறையை மாற்றி, விண்ணப்பதாரர்களே சுய சான்று அளிக்கும் முறையைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் அளிக்கும் சான்றிதழ்களில் அட்டெஸ்டேஷன் செய்வதற்காக கெஜட் அலுவலர்களிடம் கையெழுத்துப் பெற வேண்டி இருப்பதால் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், லஞ்சம் கொடுப்பதும் அதிகரிக்கிறது.

அதன்படி இனி அரசு அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உறுதியளிப்பு படிவங்களில், சான்றிதழ்களில் தாங்களே கையெழுத்திடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படி வரும் விண்ணப்பங்களை மத்திய அரசு துறைகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சில அமைச்சகங்கள் இதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டன. மற்ற அமைச்சகங்களும் இந்த புதிய நடைமுறையை ஏற்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல் கடிதம் எழுதி உள்ளது.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator