Sunday 10 August 2014

காய்கறிகளைச் சமைக்கும் முறை!

காய்கறிகளைச் சமைக்கும் முறை!

• காய்கறிகளை வாங்கியவுடன் உபயோகிக்க வேண்டும்.

• காய்கறிகளை அரியும் முன்பே கழுவ வேண்டும். காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்குவது நல்லது.

• காய்கறிகளை நறுக்கியதும் தண்ணீரில் ஊறவைக்கக் கூடாது. இதனால் வைட்டமின் சத்து குறைகிறது
.
• காய்கறிகளை அதிகமான நீரில் வேகவைக்கவும் கூடாது

• காய்கறிகளை வேகவைக்கும் போது பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

• காய்கறிகளை குறைந்த நேரம் வேகவைப்பதால் ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்கலாம்.

• நீரை முதலில் கொதிக்க வைத்து பிறகு கொதிநீரில் காய்கறிகளை வேக வைக்கவேண்டும்.

• சமைக்கும்போது சோடா மாவு சேர்ப்பதால் வைட்டமின் "பி' அழிக்கப்படும்.

• காய்கறிகளை குளிர்ச்சியான ஈரப்பசை உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

• ஒருமுறை சமைத்த காய்கறிகளை மறுபடியும் சூடாக்கக் கூடாது.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator