ண்டை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டே என்னிடம் அன்றைய பள்ளி நிலவரங்கள் எப்படி எனக் கேட்டார். நான் அப்பொழுது என்ன சொன்னேன் என எனக்கு ஞாபகம் இல்லை, ஆனால், பழத்துண்டுகளுடனும், ஜாமுடனும் என் அப்பா ஒவ்வொரு துண்டையும் ருசித்து சாப்பிட்டதுதான் நினைவில் இருக்கிறது.
அன்று நான் உணவு மேஜையை விட்டு எழும் போது என் அம்மா அப்பாவிடம் தீய்ந்த ரொட்டிக்காக மன்னிப்பு கேட்டதை விட என்னால் மறக்க முடியாதது, என் அப்பா அம்மாவிடம், " தீய்ந்த ரொட்டி நன்றாக உள்ளது" எனச் சொல்லிக் கொண்டிருந்ததுதான்.
அன்று இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குட் நைட் சொல்ல என் தந்தையிடம் சென்ற நான்,
"உங்களுக்கு நிஜமாகவே அந்த தீய்ந்த ரொட்டி பிடித்ததா அப்பா........"
உடனே என் அப்பா என்னைத் தன் தோளில் அணைத்துக் கொண்டு,
"குட்டிமா, இன்று உன் அம்மா மிகுந்த வேலைக்கிடையில் களைப்பாகத்தான் இருந்தாள். இதற்கிடையில் ஒரு தீய்ந்து போன ரொட்டிக்காக அம்மாவை சங்கடப்படுத்தக் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் யாரும் குறையற்றவர்கள் கிடையாது. அவ்வளவு ஏன், நானும் ஒரு சரியான குடும்பத் தலைவனோ இல்லை சமையல் நிபுணரோ கிடையாது. ஒரு சிறிய விஷயத்துக்காக அதிலும் மிகுந்த களைப்புக்கிடையில் நடந்த சிறு குறையை பெரிதுபடுத்தக் கூடாது."
இத்தனை வருடத்தில் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அடுத்தவர்களின் குறையை ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களின் தனித்தன்மையையும் பாராட்டுவதுதான் நல்ல வளமான, நீண்ட கால உறவு முறைக்கு வழி வகுக்கும்.
நீங்களும் உங்கள் திருமண வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது, மறக்கக் கூடியது அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அனைத்தையும் அந்தக் கடவுளின் காலடியில் போட்டு விடுங்கள். ஏனென்றால் அவனுக்குத்தான் தெரியும் ஒரு தீய்ந்த ரொட்டியின் மூலம் நாம் வாழ்க்கையை பாழாக்காமல் எப்படி சந்தோஷமாக வைக்க வேண்டும் என்று. இந்தக் கதை கணவன் மனைவி உறவுக்கு மட்டும் அல்ல.......அது பெற்றோர்-குழந்தையாகவோ இல்லை நண்பர்களுக்கிடையேவோ கூட இருக்கலாம்.............
"உங்கள் சந்தோஷத்தின் சாவியை அடுத்தவர்களின் பாக்கெட்டில் தேடாதீர்கள்............."
அன்று நான் உணவு மேஜையை விட்டு எழும் போது என் அம்மா அப்பாவிடம் தீய்ந்த ரொட்டிக்காக மன்னிப்பு கேட்டதை விட என்னால் மறக்க முடியாதது, என் அப்பா அம்மாவிடம், " தீய்ந்த ரொட்டி நன்றாக உள்ளது" எனச் சொல்லிக் கொண்டிருந்ததுதான்.
அன்று இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குட் நைட் சொல்ல என் தந்தையிடம் சென்ற நான்,
"உங்களுக்கு நிஜமாகவே அந்த தீய்ந்த ரொட்டி பிடித்ததா அப்பா........"
உடனே என் அப்பா என்னைத் தன் தோளில் அணைத்துக் கொண்டு,
"குட்டிமா, இன்று உன் அம்மா மிகுந்த வேலைக்கிடையில் களைப்பாகத்தான் இருந்தாள். இதற்கிடையில் ஒரு தீய்ந்து போன ரொட்டிக்காக அம்மாவை சங்கடப்படுத்தக் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் யாரும் குறையற்றவர்கள் கிடையாது. அவ்வளவு ஏன், நானும் ஒரு சரியான குடும்பத் தலைவனோ இல்லை சமையல் நிபுணரோ கிடையாது. ஒரு சிறிய விஷயத்துக்காக அதிலும் மிகுந்த களைப்புக்கிடையில் நடந்த சிறு குறையை பெரிதுபடுத்தக் கூடாது."
இத்தனை வருடத்தில் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அடுத்தவர்களின் குறையை ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்களின் தனித்தன்மையையும் பாராட்டுவதுதான் நல்ல வளமான, நீண்ட கால உறவு முறைக்கு வழி வகுக்கும்.
நீங்களும் உங்கள் திருமண வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது, மறக்கக் கூடியது அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அனைத்தையும் அந்தக் கடவுளின் காலடியில் போட்டு விடுங்கள். ஏனென்றால் அவனுக்குத்தான் தெரியும் ஒரு தீய்ந்த ரொட்டியின் மூலம் நாம் வாழ்க்கையை பாழாக்காமல் எப்படி சந்தோஷமாக வைக்க வேண்டும் என்று. இந்தக் கதை கணவன் மனைவி உறவுக்கு மட்டும் அல்ல.......அது பெற்றோர்-குழந்தையாகவோ இல்லை நண்பர்களுக்கிடையேவோ கூட இருக்கலாம்.............
"உங்கள் சந்தோஷத்தின் சாவியை அடுத்தவர்களின் பாக்கெட்டில் தேடாதீர்கள்............."
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment