Friday 10 October 2014

* கடவுளின் அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மனதை தூய்மைக்கும் சிறந்த வழியாகும்.


உலகம் நம் குடும்பம் அதில் மகிழ்ச்சிக்கான வழிகள்--ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.  * உலகில் அனைவரும் புண்ணியம் செய்ய நினைக்கிறோம். ஆனால், பெரும்பாலும் பாவச் செயலில் மட்டுமே ஈடுபடுகிறோம்.  * ஆசையின்றி செய்யும் எந்தச் செயலும் பாவம் ஆகாது. மனதில் கொஞ்சம் ஆசை எழுந்தாலும் அது பாவகாரியமே.  * வாக்கினால் புண்ணியம் செய்ய விரும்பினால், கடவுளின் திருநாமத்தைச் சொல்லுங்கள்.  * மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றாலும் நன்மையை மட்டுமே செய்து வர வேண்டும்.  * நல்வழியில் பொருள் தேட வேண்டும். அதில் தர்மவழியில் சிறிது செலவழிப்பதே மகிழ்ச்சிக்கான வழி.  * இதயமே கடவுளின் இருப்பிடம். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.  * தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள்.  * உண்ணும் உணவை கடவுளுக்கு நன்றியுடன் அர்ப்பணித்து விட்டு, பிரசாதமாக சாப்பிடுங்கள்.  * ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகுணர்வு மிளிரும்.  * கடவுள் நமக்கு சக்தியும், புத்தியும் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.  * பண்டிதர் முதல் பாமரர் வரை, 'எதிலும் கணக்காயிருக்கணும்' என்று அடிக்கடி சொல்கிறார்கள். இது பணத்தை மட்டும் குறிப்பதல்ல, பேச்சையும் குறிக்கிறது  * பேச்சைக் குறைத்தால், நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நிம்மதியை வரவழைத்துக் கொள்ள முடியும்.  * பண விஷயத்தில் கணக்காக இருக்க விரும்புகிறோம். வியாபாரத்தில் பேரம் பேசி சாமர்த்தியமாக வாங்குவது மட்டுமே கணக்காக இருப்பதாகாது.  * நியாயமான வழியில் பணம் சம்பாதிப்பதும், அதை பயனுள்ள வழியில் செலவழிப்பதுமே போதுமானது.  * உலகம் பெரிய குடும்பம். அதன் தாயும் தந்தையுமாக இறைவன் இருக்கிறான்.  * நாம் கடவுளின் குழந்தைகள் என்பதால், நாம் அனைவருமே சகோதரர்கள் என்பதை உணர வேண்டும்.  * உடல் ஆரோக்கியம், உடைத் தூய்மை இந்த இரண்டையும் விட முக்கியமானது மனத் தூய்மை.  * சத்தியம், மனதைரியம், விட்டுக் கொடுக்கும் சுபாவம், இனிய சொல் ஆகிய நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  * கடவுளின் அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மனதை தூய்மைக்கும் சிறந்த வழியாகும்.

உலகம் நம் குடும்பம் அதில் மகிழ்ச்சிக்கான வழிகள்--ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
* உலகில் அனைவரும் புண்ணியம் செய்ய நினைக்கிறோம். ஆனால், பெரும்பாலும் பாவச் செயலில் மட்டுமே ஈடுபடுகிறோம்.
* ஆசையின்றி செய்யும் எந்தச் செயலும் பாவம் ஆகாது. மனதில் கொஞ்சம் ஆசை எழுந்தாலும் அது பாவகாரியமே.
* வாக்கினால் புண்ணியம் செய்ய விரும்பினால், கடவுளின் திருநாமத்தைச் சொல்லுங்கள்.
* மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றாலும் நன்மையை மட்டுமே செய்து வர வேண்டும்.
* நல்வழியில் பொருள் தேட வேண்டும். அதில் தர்மவழியில் சிறிது செலவழிப்பதே மகிழ்ச்சிக்கான வழி.
* இதயமே கடவுளின் இருப்பிடம். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.
* தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள்.
* உண்ணும் உணவை கடவுளுக்கு நன்றியுடன் அர்ப்பணித்து விட்டு, பிரசாதமாக சாப்பிடுங்கள்.
* ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகுணர்வு மிளிரும்.
* கடவுள் நமக்கு சக்தியும், புத்தியும் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.
* பண்டிதர் முதல் பாமரர் வரை, 'எதிலும் கணக்காயிருக்கணும்' என்று அடிக்கடி சொல்கிறார்கள். இது பணத்தை மட்டும் குறிப்பதல்ல, பேச்சையும் குறிக்கிறது
* பேச்சைக் குறைத்தால், நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நிம்மதியை வரவழைத்துக் கொள்ள முடியும்.
* பண விஷயத்தில் கணக்காக இருக்க விரும்புகிறோம். வியாபாரத்தில் பேரம் பேசி சாமர்த்தியமாக வாங்குவது மட்டுமே கணக்காக இருப்பதாகாது.
* நியாயமான வழியில் பணம் சம்பாதிப்பதும், அதை பயனுள்ள வழியில் செலவழிப்பதுமே போதுமானது.
* உலகம் பெரிய குடும்பம். அதன் தாயும் தந்தையுமாக இறைவன் இருக்கிறான்.
* நாம் கடவுளின் குழந்தைகள் என்பதால், நாம் அனைவருமே சகோதரர்கள் என்பதை உணர வேண்டும்.
* உடல் ஆரோக்கியம், உடைத் தூய்மை இந்த இரண்டையும் விட முக்கியமானது மனத் தூய்மை.
* சத்தியம், மனதைரியம், விட்டுக் கொடுக்கும் சுபாவம், இனிய சொல் ஆகிய நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* கடவுளின் அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மனதை தூய்மைக்கும் சிறந்த வழியாகும்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator