Saturday 22 February 2014

அவரின் நட்பு எனக்கு கிடைத்த பாக்கியம். by Well Bred Kannan

என் முகநூல் நண்பரின், பெண்ணின் திருமணத்திற்க்கு சென்றிருந்தேன். அசந்துவிட்டேன். திருமண ஏற்பாட்டை பார்த்து அல்ல. திருமணத்தின் முதல் நாள் அன்று, மண்ணிவாக்கத்தில் இருக்கும் ஊனமுற்றோர் காப்பகத்திலிருந்து எல்லோரையும் வரவழைத்து, அவர்களுக்கு உணவளித்து, பரிசு பொருட்கள் கொடுத்தார். அவர்கள் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர். (இது போல சத்தம் போடாம பல நல்ல காரியங்களை அவர் செய்கிறார் என்பது வேறு விஷயம்)

அதே போல, நான் சொன்ன யோசனையின் படி, சில நூறு மரக் கன்றுகளை வாங்கி, திருமண வரவேற்புக்கு வருபவர்களுக்கு கொடுக்க போகிறார் இன்று. அதில் பத்து கன்றுகள்களாவது நன்றாக வளர்ந்து மணமக்கள் பேரை சொல்லட்டும். இவரை போன்று சில நல்லவர்கள் இருப்பதால்தான் இன்னும் மழை பெய்கிறது நாட்டில். 

அவரின் நட்பு எனக்கு கிடைத்த பாக்கியம்.

நாமும் அந்த மரக் கன்றுகளோடு சேர்ந்து மணமக்களை வாழ்த்துவோம். 
வாழ்க வளமுடன் !!!


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator