Wednesday 9 April 2014

சமஷ்டி சமிதாதானத்தில் உபநயனம் ஆன உங்களது குழந்தைகளையும், உங்களுக்கு பரிச்சயமான ப்ரஹ்மசாரிகளையும் கலந்து கொள்ள செய்யுங்கள்.

சற்று யோசித்து பாருங்கோ; மனக்கண் முன் கொண்டு வந்தால் உங்களுக்கே புரியும்:

கற்பனை செய்து பாருங்கள்:
நூற்று கணக்காணவர்கள் மத்தியில் ஒரு பிரஹ்மசாரி தானும் சமிதாதானம் செய்யும்போது அவனுக்கு ஏற்படுகின்ற அனுபவமும், உற்சாகமும் விசேஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சூழ்நிலை மனிதனை மாற்றும் சக்தியுடையது.

பெரியவா அருளால் வாய்ப்பை நன்கு உபயோகப்படுத்திக் கொள்ளுவோம்.

மே மாதம் 4-ந் தேதி (ஞாயிறு) சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெறப் போகும் சமஷ்டி சமிதாதானத்தில் உபநயனம் ஆன உங்களது குழந்தைகளையும், உங்களுக்கு பரிச்சயமான ப்ரஹ்மசாரிகளையும் கலந்து கொள்ள செய்யுங்கள்.

அன்று கை வீசிக் கொண்டு வந்தால் போதும்; சமிதாதானம் செய்யலாம். அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன் பதிவு துவங்கியாச்சு.

முன் பதிவு செய்ய ஃபோன் : 8754481488, 9952968604.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator