
புதிய தமிழ் வருடமான ஜய வருடம் 14.4.2014 திங்கட் கிழமை காலை மணி 7.35க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2-ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம், நவாம்சத்தில் விருச்சிக லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சனி ஹோரையில் கௌரி பஞ்சாங்கப்படி விஷ வேளையில் வருடம் பிறக்கிறது.
  
ஜய வருஷத்திய வெண்பா பாடலின் படி
செம்மண் பூமி, தழைத்து நன்கு விளையும், மக்கள் மனம் மகிழ்வார்கள்.
சுக, போகங்கள் பெருகும். ஆளுபவர்களிடையே சினம் அதிகரிக்கும் என சித்தர் பெருமான் இடைக்காடர் கூறியுள்ளார்.
  ஜய வருஷத்திய வெண்பா பாடலின் படி
செம்மண் பூமி, தழைத்து நன்கு விளையும், மக்கள் மனம் மகிழ்வார்கள்.
சுக, போகங்கள் பெருகும். ஆளுபவர்களிடையே சினம் அதிகரிக்கும் என சித்தர் பெருமான் இடைக்காடர் கூறியுள்ளார்.
![]()  |   
   परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
  









    
                                      ( hari krishnamurthy K. HARIHARAN)"'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
  
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
  follow me @twitter lokakshema_hari
  VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE


No comments:
Post a Comment