Tuesday 29 July 2014

#எளிய_வாழ்வுக்கு_திரும்புவோம்- காஞ்சி மகா பெரியவா

#எளிய_வாழ்வுக்கு_திரும்புவோம்- காஞ்சி மகா பெரியவா

* வாழ்க்கையில் நாம் அனுபவிப்பது அனைத்தையும் இறைவனுக்குச் சமர்ப்பித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

* மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு, அனைத்து பாக்கியங்களிலும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

* அன்பாக இருப்பது தான் தர்மம் என்பதால் "அன்பே சிவம்' என்கின்றனர். எனவே, அனைவரும் அன்புடன் செயல்பட ஆசைப்பட வேண்டும்.

* புத்தியைச் சுத்தப்படுத்த கல்வி, மனதைச் சுத்தப்படுத்த தியானம், வாக்கைச் சுத்தப்படுத்த ஸ்லோகம் போன்றவை உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தி இந்த நன்மைகளைப் பெற வேண்டும்.

* பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப அனைவரும் ஆசைப்பட வேண்டும். நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து எளிமையாக வாழ வேண்டும்.

* கடவுள் உண்டு, அவரைக் காண வேண்டும் என்று தாகத்துடன் வேண்டுபவர்களிடம் கருணை கொண்டு உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார்.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator