Tuesday 29 July 2014

1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்

1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்

2. வந்தால் போகாதது - புகழ், பழி

3. போனால் வராதது - மானம்,உயிர்

4. தானாக வருவது - இளமை, முதுமை

5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,

6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்

7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்

8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம்

9. அழிவை தருவது - பொறாமை, கோபம்

10. எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு

11. கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும்

12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது

13. வருவதும் போவதும் - இன்பம், துன்பம்

14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று

15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு

17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி

18. மிகக் கொடிய நோய் - பேராசை

19. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

20. கீழ்தரமான விஷயம் - பொறாமை

21. நம்பக்கூடாதது - வதந்தி

22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

23. செய்யக்கூடாதது - தவறுகள்

24. செய்ய வேண்டியது - உதவி

25. விலக்க வேண்டியது - விவாதம்

26. உயர்வுக்கு வழி - உழைப்பு

27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator