Friday 14 November 2014

சித்த வைத்திய குறிப்புகள்

சித்த வைத்திய குறிப்புகள்

கண் சூடு:- நெல்லிக்காய் சாறு பிழிந்து இரு வேலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணமாகும்.

காது வலி:-

நல்லெண்ணெயில் வெள்ளைப்பூண்டு,பெருங்காயம்.கற்பூரம் போட்டுக் காய்ச்சி தினசரி 3 வேளை இரண்டு சொட்டு விட்டு வந்தால் குணமாகும்.
தொண்டை வலி:-

விளக்கெண்ணெய்,சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவி வர குணமாகும்.

வாய்ப்புண்:-

நெல்லி,மா இலைச்சாறு நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கவும்.

ஜலதோசம் நீங்க:-

துளசி சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.

இருமல் குணமாக:-

மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு பாலில் சேர்த்து இரவில் பருகி வர இருமலைக் கட்டுப்படுத்தும்.

நாக்குப்புண்:-

தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.

பற்கள் உறுதி பெற;-

மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் வர:-

சீரகத்தை வறுத்துப் பொடி செய்து வாழைப் பழத்துடன் சாப்பிடலாம்.

பசியைத் தூண்ட:-
பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வர பசியின்மை நீங்கும்

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator