திருநள்ளாறு சனி பகவானின் அற்புத சக்தி. ....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"""
""" சிலவருடங்களுக்கு முன்பு அமெரிக்க
செயற்கைகோள் ஒன்று பூமியின்
குறிப்பிட்ட பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3 வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது. 3
வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல்
வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில், அதன் கருவிகளில்
ஏற்படுவதில்லை. இந்த சம்பவம்
நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த
ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்?
என்பதை ஆராய்ந்து, கிடைத்த
முடிவு நாசாவை மட்டுமல்ல,
உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த
ஒரு செயற்கைகோளும் பூமியில்
இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ
தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல்
நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3
வினாடிகள் மட்டும்
ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ?
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு வினாடியும்
கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள்
அந்த கோவிலின்
மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்
சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல
கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக
இருக்கும்.
விண்வெளியில்
சுற்றி கொண்டிருக்கும்
செயற்கை கோள்கள் இந்த
கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள்
நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.
அதே நேரத்தில் செயற்கைகோள்களுக
்கு எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை. இதில்குறிபிடத்தக்க
அம்சம்
என்னவென்றால் இந்த கோவில்தான்
இந்துக்களால் 'சனிபகவான்' தலம்
என்று போற்றபடுகிறது. இந்த
சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல
முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.
மனிதனை மீறிய
சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.
இந்த
செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள்
நம்முடைய
முன்னோர்களை நினைத்து கட்டயம்
பிரமிக்கவேண்டும். நாம் பல
செயற்கைகோள்கள்
கொண்டு கண்டறியும் சனிகோளின்
கதிர்வீச்சு விழும்
பகுதியை கண்டு பிடித்து அதற்கென
ஒரு கோயிலையும் கட்டி ,
கதிர்வீசுகள் அதிகள் விழும்
நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான
நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும்
திறமையை, நம்மால் நினைத்துக்கூட
பார்க்க முடியாத
ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட
நம்
முன்னோர்களை நினைத்து என்னால்
பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம்
கேள்வி பட்டேன். நீங்கள்
எதாவது சிவன்
கோவிலுக்கு சென்றால்
அங்கே நவகிரகங்களை நன்றாககவனியுங்க
ள். அந்த சிலைகளின்மேல்
கட்டப்பட்டுள்ள துணிகளையும்
நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள்
அறிவியல் அறிவையும் கொஞ்சம்
தட்டிவிடுங்கள்!!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும்
என்பதை நம் முன்னோர்கள்
கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில்
கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள்!
பெரியோர்களின்
அறிவாற்றலை நினைத்து, இந்த
அறிவியலின்
அதிசயத்தை அனைத்து தலைமுறையும்
அறியவேண்டும்.
செயற்கைகோள் ஒன்று பூமியின்
குறிப்பிட்ட பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3 வினாடிகள்
ஸ்தம்பித்துவிடுகிறது. 3
வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல்
வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.
எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில், அதன் கருவிகளில்
ஏற்படுவதில்லை. இந்த சம்பவம்
நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த
ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்?
என்பதை ஆராய்ந்து, கிடைத்த
முடிவு நாசாவை மட்டுமல்ல,
உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த
ஒரு செயற்கைகோளும் பூமியில்
இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ
தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல்
நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3
வினாடிகள் மட்டும்
ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ?
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு வினாடியும்
கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள்
அந்த கோவிலின்
மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்
சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல
கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக
இருக்கும்.
விண்வெளியில்
சுற்றி கொண்டிருக்கும்
செயற்கை கோள்கள் இந்த
கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள்
நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.
அதே நேரத்தில் செயற்கைகோள்களுக
்கு எந்த விதபாதிப்பும்
ஏற்படுவதில்லை. இதில்குறிபிடத்தக்க
அம்சம்
என்னவென்றால் இந்த கோவில்தான்
இந்துக்களால் 'சனிபகவான்' தலம்
என்று போற்றபடுகிறது. இந்த
சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல
முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.
மனிதனை மீறிய
சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.
இந்த
செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள்
நம்முடைய
முன்னோர்களை நினைத்து கட்டயம்
பிரமிக்கவேண்டும். நாம் பல
செயற்கைகோள்கள்
கொண்டு கண்டறியும் சனிகோளின்
கதிர்வீச்சு விழும்
பகுதியை கண்டு பிடித்து அதற்கென
ஒரு கோயிலையும் கட்டி ,
கதிர்வீசுகள் அதிகள் விழும்
நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான
நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும்
திறமையை, நம்மால் நினைத்துக்கூட
பார்க்க முடியாத
ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட
நம்
முன்னோர்களை நினைத்து என்னால்
பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம்
கேள்வி பட்டேன். நீங்கள்
எதாவது சிவன்
கோவிலுக்கு சென்றால்
அங்கே நவகிரகங்களை நன்றாககவனியுங்க
ள். அந்த சிலைகளின்மேல்
கட்டப்பட்டுள்ள துணிகளையும்
நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள்
அறிவியல் அறிவையும் கொஞ்சம்
தட்டிவிடுங்கள்!!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும்
என்பதை நம் முன்னோர்கள்
கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில்
கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள்!
பெரியோர்களின்
அறிவாற்றலை நினைத்து, இந்த
அறிவியலின்
அதிசயத்தை அனைத்து தலைமுறையும்
அறியவேண்டும்.
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment