அன்று கேட்க அரசன் மறந்தான் இன்று கேட்கிறான் இறைவன்
இந்தியாவில் சிறுபான்மையாக ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே இருந்த காஷ்மீர் இந்துக்களுக்கு ஏற்பட்ட நிலை எத்தனை கொடுமையானது ? பலர் கொல்லப்பட்டனர், பலர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான காஷ்மீர் இந்துக்கள் தங்களுடைய மூதாதையரின் பூமியை விட்டு விரட்டி அடிக்கப் பட்டனர். இதையெல்லாம் கையாலாகாத காங்கிரஸ் அரசாங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஆனால் இன்று தெய்வம் அந்த அநியாயத்தை தட்டி கேட்கிறது. அனைத்து ஆறுகளும் காஷ்மீரை சூழ்ந்து உள்ளன. எந்த மக்கள் அப்பாவிகளை மதத்தின் பெயரால் விரட்டி அடித்தனரோ, எந்த மக்கள் ராணுவ வீரர்களை கற்களால் அடித்து பகைவர்களாய் கருதினார்களோ, எந்த மக்கள் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து பல இந்துக்களும், ராணுவ வீரர்களும் உயிரழிக்க
காரணமாக இருந்தார்களோ அவர்கள் இப்போது நிர்கதியாக உள்ளனர். இதுவல்லவா இறைவனின் செயல் ?
எந்த இந்திய அரசாங்கத்தை அவர்கள் தூற்றினார்களோ, அந்த அரசாங்கமே இப்போது அவர்களுக்கு நிதியை ஆயிரம் கோடிகளாய் துரித கதியில் வாரி வழங்கியுள்ளது. எந்த ராணுவ வீரர்களை பகைவர்களாக பாவித்தார்களோ அவர்களே இப்போது அனைத்துமாக நின்று உதவுகிறார்கள். இந்தியா முழுதும் உள்ள பல இந்துக்கள் காஷ்மீர் மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி அனுப்புகிறார்கள். ஆர் எஸ் எஸ் சேவகர்கள் ஆயிரக்கணக்கில் காஷ்மீரில் சேவை புரிந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் மதத்தின் பெயரால் வெறி பிடித்து ஆடும் வஹாபிய சக்திகள் இதை நிச்சயம் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒன்று தன் மதமே உயர்ந்தது என்று மற்ற மதங்களையும், மற்ற சித்தாந்தங்களையும் ஏளனம் பேசுபவர்களுக்கு இறைவனின் அருள் எப்போதுமே இல்லை.
No comments:
Post a Comment