டெலிபதி" மூலம் 5000 மைல்களுக்கு அப்பால் குறுந்தகவல்!-
சாதித்த விஞ்ஞானிகள்
பழங்காலத்தில் புறாக்கள் மூலம் குறுஞ் செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது அஞ்சலகம், தொலைபேசி, எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் ஆகியவற்றின் மூலம் ஒரு செய்தியை மற்றொருவருக்கு பரிமாறிக்கொண்டு வருகின்றோம்.
இதனிடையே இதற்கு அடுத்த நிலையாக ஒருவர் மனதில் நினைக்கும் செய்தி ஒன்றை டெலிபதி மூலம் 5000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒருவருக்கு பரிமாற முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
சமீபத்தில் இந்தியாவிலின் திருவனந்தபுரத்திலிருக்கும் ஒருவருக்கும், பிரான்ஸ் நாட்டில் இருப்பவருக்கும் இடையே புதிய தொழில்நுட்பம் மூலம் செய்தி அனுப்பி சோதனை செய்து பார்க்கப்பட்டது.
டெலிபதி மூலம் ஒரு மனிதன் மூளையிலிருந்து இன்னொருவரின் மூளைக்கு செய்தி அனுப்பியது உலகில் இதுதான் முதல் முறை.
சக்தி வாய்ந்த சாதனம் ஒன்றின் உதவியால் ஒருவர் மனதில் நினைக்கும் செய்திகள் மின் அலைகள் மூலம் பைனரியாக மாற்றப்பட்டு அனுப்பபடுகின்றன.
இந்த செய்தி பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மற்றொருவரின் மூளையில் சென்றடைந்து பின்னர் அந்த பைனரி செய்தி எழுத்து வடிவில் கம்ப்யூட்டர் உதவியால் மாற்றப்படுகிறது.
இனி வரும் காலங்களில் தற்போது கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலம் வீடியோ சாட்டிங்கில் பேசிக்கொள்வது போல மனித மூளையுடன் நேரடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து ஹாவார்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ஆராச்சியாளர் குலியோ ருபினி கூறுகையில், நுட்பமான தொழில்நுட்பத்தை இதற்கு பயன்படுத்துகிறோம் இது ஒரு தொழில்நுட்பம்தான் மந்திரமல்ல என்றார்.
.....
சாதித்த விஞ்ஞானிகள்
பழங்காலத்தில் புறாக்கள் மூலம் குறுஞ் செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது அஞ்சலகம், தொலைபேசி, எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் ஆகியவற்றின் மூலம் ஒரு செய்தியை மற்றொருவருக்கு பரிமாறிக்கொண்டு வருகின்றோம்.
இதனிடையே இதற்கு அடுத்த நிலையாக ஒருவர் மனதில் நினைக்கும் செய்தி ஒன்றை டெலிபதி மூலம் 5000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒருவருக்கு பரிமாற முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
சமீபத்தில் இந்தியாவிலின் திருவனந்தபுரத்திலிருக்கும் ஒருவருக்கும், பிரான்ஸ் நாட்டில் இருப்பவருக்கும் இடையே புதிய தொழில்நுட்பம் மூலம் செய்தி அனுப்பி சோதனை செய்து பார்க்கப்பட்டது.
டெலிபதி மூலம் ஒரு மனிதன் மூளையிலிருந்து இன்னொருவரின் மூளைக்கு செய்தி அனுப்பியது உலகில் இதுதான் முதல் முறை.
சக்தி வாய்ந்த சாதனம் ஒன்றின் உதவியால் ஒருவர் மனதில் நினைக்கும் செய்திகள் மின் அலைகள் மூலம் பைனரியாக மாற்றப்பட்டு அனுப்பபடுகின்றன.
இந்த செய்தி பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மற்றொருவரின் மூளையில் சென்றடைந்து பின்னர் அந்த பைனரி செய்தி எழுத்து வடிவில் கம்ப்யூட்டர் உதவியால் மாற்றப்படுகிறது.
இனி வரும் காலங்களில் தற்போது கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலம் வீடியோ சாட்டிங்கில் பேசிக்கொள்வது போல மனித மூளையுடன் நேரடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து ஹாவார்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ஆராச்சியாளர் குலியோ ருபினி கூறுகையில், நுட்பமான தொழில்நுட்பத்தை இதற்கு பயன்படுத்துகிறோம் இது ஒரு தொழில்நுட்பம்தான் மந்திரமல்ல என்றார்.
.....
परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE
No comments:
Post a Comment