Saturday 2 August 2014

வேதஸ்வரூப புன்னகை! ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (Dedicated to Sri Sri Jagath Guru Kanchi Acharya”s 80th Birthday Samarpanam) a tribute by Krishnamoorthi Balasubaramanian

வேதஸ்வரூப புன்னகை! ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி
(Dedicated to Sri Sri Jagath Guru Kanchi Acharya"s 80th Birthday Samarpanam)
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
குருவுருவே காஞ்சி முனிவர் ஸ்ரீ ஜெயேந்திரர்
குருபிரம்மா குருவிஷ்ணு குருதேவ மஹேஸ்வரராம்
குருமூலம் பரப்பிரம்ம உருவற்ற பரவொளியாம்
குருவுருவே சகுணகுணத் திருவுருவம் தனைத்தாங்கி
அருமருந்தாய்த் தரிசனம் தரும் அனுபூத அடியார்க்கே
சந்த்ரமௌ லீஸ்வரரின் தாள்போற்றி நாள்தோறும்
மந்த்ரஶ்ரீ ருத்ர திரிசதியா ராதனை
இந்த்ர சரஸ்வதி பேர்கொண்ட காஞ்சிமுனி
ஜெயேந்திர சங்கரரின் வில்வார்ச்சனை
வாவியுள் உறையும் அன்னம் . ஆவியுள் உறைந்த சாது 
பாவியர் வினைகள் குன்ற . நாடெலாம் அலைந்த சித்தர்
மேவியே காஞ்சி பீடம் . மெய்யறி வித்த வேந்தர்
யாவரும் வணங்கிப் போற்றும் . காஞ்சி முனிவ ராவார்
நாதரான ரூபகன் தாயுமான தாரகன் 
அவதாரமான கச்சிமூதூர் காமகோடி ஜெயேந்திர சங்கரரின்

வேதஸ்வரூப புன்னகை! ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி
ஞான புன்னகை! ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி
தெய்வத்தின் குரலுக்கு உகந்த புன்னகை! ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி
நிற்குண ஈசனின் மோகன புன்னகை! ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி
ஜகத் குருவின் நமுட்டு புன்னகை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி

கண் எடுத்து காண வேண்டாமா கண்டெடுத்த மாணிக்கத்தை
காஞ்சி நகர் போக வேண்டாமா ஐயனின் பாத கமல தரிசனம் காண
தெய்வத்தின் குரலை கேட்க வேண்டாமா
கருணாகரனின் லீலைகளை அறிய 
விழித்திருக்க வேண்டாமா முக கமல தரிசனம் காண
பார்த்து களிக்க வேண்டாமா நினைவிலும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
எல்லாம் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கிருபை 
எல்லாம் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி குரு கிருபை
ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர



PS : I AM FORTUNATE TO SHARE MY BIRTHDAY (STAR AND THITHI) WITH SUCH A GREAT SOUL. MY PROSTRATIONS AT THE LOTUS FEET OF JAGAT GURU
HARIHARAN KRISHNAMURTHY( LOKAKSHEMA HARI)
 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator