Wednesday 2 July 2014

ஆதிசங்கரர் அருளிய அற்புத கேள்வி பதிலைப் படியுங்கள். ஆனந்த வாழ்க்கை வாழுங்கள்.

ஆதிசங்கரர் அருளிய அற்புத கேள்வி பதிலைப் படியுங்கள். ஆனந்த வாழ்க்கை வாழுங்கள்.

மரியாதைக்குரியவர் யார்? -
யாரிடமும் எதையும் வேண்டாதவர்.

எது சுகம்? -
நல்லவர்களின் நட்பு.

உலகை வெல்ல எவரால் முடியும்? -
உண்மையும் பொறுமையும் உடையவரால்.

எவரை தேவர்களும் வணங்குவார்கள்? -
கருணை <உடையவரை.

மனிதனுக்கு எது அலங்காரம்? - 
நல்ல குணங்கள்.

பேச்சிற்கு அழகு எது? - 
உண்மை.

கடவுளுக்கு யாரிடம் பிரியம்? - 
தானும் கவலைப்படாமல், பிறருக்கும் கவலை உண்டாக்காதவரிடத்தில்.

தெய்வம் என்பது என்ன? - 
அவரவர் செய்த புண்ணியம்.

உடலுக்கு பாக்கியம் எது? - 
ஆரோக்கியம்.

பிரத்யக்ஷ தேவதை(கண்கண்ட தெய்வம்) யார்? 
- தாய்.

பூஜிக்க வேண்டிய குரு யார்? -

தந்தை.


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator